Sunday, August 31, 2008

உபவாசம்

உபவாசமே உயர்ந்த மருந்து லங்கணம் பரம ஒளஷதம் .

ஒளஷதம் லங்கணம் என்றால் லேசாக்குவது பரம என்றால் உயர்ந்த ஒளஷதம் என்றால் மருந்து உபவாசம் உடலை லேசக்குவதால் அது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது .


இதன் உயர்ந்த குணங்கள் அறிந்தே இது நமது அன்றாட வாழ்க்கை முறையிலும் எல்லா மதங்கள் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அறி முகப்படுத்தப்பட்டிருக்கிறது .

உபவாசம் என்பது பட்டினி கிடப்பது அல்ல.உபவாசம் உடலில் இருக்கின்ற அன்னியப் பொருளை அகற்றி சுத்தம் செய்து மீண்டும் ஆரோக்கியம் அளிக்கிறது.

மனதில் மண்டி கிடக்கின்ற தேவை இல்லாத உணர்ச்சிகளையும் நீண்ட காலமாக வெளிப் படுத்தாமல் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்களையும் வெளி ஏற்றி மனதை சுத்தப்படுத்து கிறது .

தெளிவை அதிகரித்து புத்தியை கூர்மையாக்கி சிந்திக்கிறu திறனை அதிகரித்து நினைவு சக்தியை அதிகப்படுத்துகிறது.udalukku மெருகூட்டி செய்து இளமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.மூன்று நாட்களிலிருந்து இந்துtt நாட்கள் hவரை குறுகிய காலம் உபவாசம் மேற்கொள்ளுவது வரவேற்க

ஒரு வாரத்திற்கு ஒரு பத்து

பதினைந்து நாட்களுக்கு ஒளஷதம் முறையில்

இருப்பதை நல்லதாகும் .


உபவாசம் வேண்டும் .




Tuesday, August 26, 2008

சமையல் பற்றிய சில குறிப்புகள்

எல்லா காய்களையும் கழுவிய பிறகே நறுக்குங்கள் நறுக்கிய பிறகு கழுவினால் சத்து வீணாகிவிடும்
முடிந்தவரை தோல் பகுதியை சீவி தள்ள வேண்டாம்
சட்னி வைக்கலாம்
சூப் செய்யலாம்
நீண்ட நேரத்திற்கு முன்பே காய் எல்லாம் நறுக்க வேண்டாம் நறுக்கியவுடன் சமைக்க வேண்டும் ஆவியில் வேகவைக்கும் காய் எல்லாவற்றையும் பெரிதாக நறுக்கவும் கை எல்லாவற்றையும் மூடியே வேக வைக்கவும்
அளவான தண்ணீர் உபயோகிக்கவும்
உணவில் காய் சாதத்தை விட இரண்டு பங்கு அதிகம் இருக்க வேண்டும்
காலை உணவு திரவ ரூபத்தில் இருக்க வேணும்
வாரம் ஒரு முறை காய் தினமாக இருக்க வேண்டும்
வாரம் ஒரு முறை பழ தினமாக இருக்க வேண்டும்
இரவு ஆறு அல்லது எட்டு மணிக்குள் சாப்பிடவும்
இடை இடையே சாப்பிடுதல் ஆரோக்கியம் அல்ல.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உபவாசம் இருக்கவும் ஹோட்டலில்
சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும்
சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்யவும்
இரவில் நிறைய காய் சாப்பிட வேண்டும்

Monday, August 18, 2008

ஆரோக்யத்தின் சூத்திரம்

ஆரோக்கியமும் நோயும் சமயலரையிலிருந்தே பிறக்கின்றன
குடும்பத்தின் குழ்ப்பம்
சமயலரையிலிருந்தே பிறக்கிறது
குழைந்தைகள் படிப்பில் உயர்வதற்கும்
படிப்பில் தாழ்வத்ர்கும் நமது சமயலரைகளே மூல காரணம்

சமையல் முறையை மாற்றினால் ஆரோக்கியம் உருவாக்கும்
ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமானால் நமது சமையல் முறையில் மாறுதல் செய்ய வேண்டும்
உணவுப்பண்டங்கள்
அனைத்தும் சமையல் முறைகளால் விஷம் ஆக்கப்பட்ட பிறகே நாம் உண்கிறோம்
பிறகு அந்த உணவினால் ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்?
சமையல் முறைகள் -----சத்து அழியா முறை
தீயின்றி சமைத்தல்
---பழங்கள் காய்கள்
உலர்த்துதல்---உலர்ந்த திராச்சை
அவித்தல்----நீராவியால் அவிக்கப்படும் காய்கள் கீரைகள்
நடுநலை முறை ----நீரில் காய்கள் வேக வைக்கப்படுவதால் சத்துக்கள் அழிகின்றன

சாக அடிக்கும் முறை ----வருத்தல் அல்லது வதக்குவது
எண்ணையில் பொறித்து எடுத்தல்
எனவே நாம் கூடிய வரையில் பச்சை காய்கள் பழஅங்கள் சாப்பிடவேண்டும்