Monday, August 18, 2008

ஆரோக்யத்தின் சூத்திரம்

ஆரோக்கியமும் நோயும் சமயலரையிலிருந்தே பிறக்கின்றன
குடும்பத்தின் குழ்ப்பம்
சமயலரையிலிருந்தே பிறக்கிறது
குழைந்தைகள் படிப்பில் உயர்வதற்கும்
படிப்பில் தாழ்வத்ர்கும் நமது சமயலரைகளே மூல காரணம்

சமையல் முறையை மாற்றினால் ஆரோக்கியம் உருவாக்கும்
ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமானால் நமது சமையல் முறையில் மாறுதல் செய்ய வேண்டும்
உணவுப்பண்டங்கள்
அனைத்தும் சமையல் முறைகளால் விஷம் ஆக்கப்பட்ட பிறகே நாம் உண்கிறோம்
பிறகு அந்த உணவினால் ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்?
சமையல் முறைகள் -----சத்து அழியா முறை
தீயின்றி சமைத்தல்
---பழங்கள் காய்கள்
உலர்த்துதல்---உலர்ந்த திராச்சை
அவித்தல்----நீராவியால் அவிக்கப்படும் காய்கள் கீரைகள்
நடுநலை முறை ----நீரில் காய்கள் வேக வைக்கப்படுவதால் சத்துக்கள் அழிகின்றன

சாக அடிக்கும் முறை ----வருத்தல் அல்லது வதக்குவது
எண்ணையில் பொறித்து எடுத்தல்
எனவே நாம் கூடிய வரையில் பச்சை காய்கள் பழஅங்கள் சாப்பிடவேண்டும்

No comments: