Saturday, July 26, 2008

உலகில் காற்றின் தன்மை

நாம் சுவாசத்தின் தன்மையை பற்றி அறிவோம்
,நம் nuraiyeeral




1


suvasa




Saturday, July 19, 2008

உணவே மருந்து

பீட்ரூட் சாலட் -பீட்ரூட் துருவல் ஊற வைத்த நிலக்கடலை இஞ்சி துருவல் தேங்காய்ப்பூ எலுமிச்சை சாரு தாளிதம் உப்பு, மிளகு தூள் ,கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்
ஆ--காரட் சாலட் --பீட்ரூட் போல் தயார் செய்யவும் ஊறவைத்த நிலக்கடலைக்கு பதிலாக முளை கட்டிய பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும்
வெள்ளரிக்காய் சாலட் -வெள்ளரிக்காய் பிஞ்சு சிறிதாக வெட்டப்பட்ட குடமிளகாய் இஞ்சி துருவல் தேங்காய்ப்பூ எலுமிச்சை சாரு தாளிதம் உப்பு, மிளகு தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலை கலக்கவும்
புடலங்காய் சாலட் -வெள்ளரிக்காய் போலவே தயாரிக்கவும் புடலங்காய் சிறிதாக வெட்டி [தோல் சீவி] அதனுடன் சிறிதாக வெட்டப்பட்ட தக்காளி சேர்க்கவும்
இனிப்பு அவுல் --அவுல் தேங்காய்ப்பூ ,கருப்பட்டி இலக்கை சேர்க்கவும்
கார அவுல் --ஊற வைத்த கெட்டி அவுல் ,தேங்காய்ப்பூ கொத்தமல்லி ,கறிவேப்பிலை ,இவற்றை புளிக்காய்ச்சல் உடன் சேர்க்கவும்
தயிர் பூசணி -துருவிய வெள்ளை பூசணி ,இஞ்சி துருவல் தாளிதம் உப்பு ,மிளகு தூள் கொத்தமல்லி ,கறிவேப்பிலை இவற்றை தயிருடன் கலக்கவும்
காய்கறி சாரு -- மேற் கூறிய சாலட் தயார் செய்ய தேவையான காய்கறிகளின் மீதமான சாரு வெள்ளை பூசணியை துருவி பிழிந்த சாரு எலுமிச்சை சாரு கரும்பு சாரு சேர்த்து உடனே பரிமாறவும்
நிலக்கடலை கூழ் --ஊற வைத்த நிலக்கடலை ,வாழைப்பழம் ,சர்க்கரை ஏலம் இவற்றை மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்து பரிமாறவும்
கொத்தமல்லி காப்பி- சம அளவு மிளகு சீரகம், கொத்தமல்லி சிறிய துண்டு சுக்கு தூள் செயவும் இருநூறு மில்லி நீரில் ஒரு ஸ்பூன் தூள் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தவும்

Friday, July 18, 2008

வாழ்வில்

வாழ்கையில் அறி வு பூர்வமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்

நாம் எப்பொழுதும் சில விஷயங்களை நமக்குள் கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டும்

நமக்குள் வெளி பக்கம் ஒன்று உண்டு உள் பக்கம் ஒன்று உண்டு.

நாம் உள்முகம் நன்றாக இருந்தால் வெளியில் நாம் நன்றாக செயல் பட முடியும்.

நாம் உணச்சிவசப்ப்படும்போது [கோபம்] தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறோம்

கோபம்தான் நமக்கு முதல் எதிரி.

கோபப்படுங்கள் ஆனால் கோபப்படுவதுபோல் நடியுங்கள்

ஒரு முறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் வீணாகிவிடுகிறது கோபத்தை தைரியத்தாலும் பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்

உனக்கு ஒரு பிரச்சினை என்றால் எனக்கும் அது பிரச்சினைதான் அதை அணுகும் முறை தான் முக்கியம்

பிரச்சினைகள் தான் வாழ்கையை அர்த்தம் உள்ளதாக்கு கிறது

என்னால் சந்தோஷமாக இருக்க முடியாவிட்டால் யாரைத்தான் நாம் சந்தோஷமாக வைத்திருக்க முடியும்

சேலையில் ஒரு கிழிசல் இருந்தால் ஊசி நூலை கொண்டு தைக்கலாம் மனதில் ஒரு கிழிசல் இருந்தால் சரி செய்ய

வேதங்கள் , பைபிள், குரான், தேவைப்படுகிறது

வாழ்கையின்

ஜூஸ் சந்தோசம்

Thursday, July 10, 2008

இறைவன்

உணவின் ருசியிலும் தண்ணீரின் சுவையிலும் இசையின் இனிமையிலும் பூ மலரும் அழகிலும் குழந்தையின் மழலையிலும் கடவுளின் பரமானந்தத்தின் நிழலை காண்கின்றோம் கடவுளின் ஜோதி பல வண்ண மலர்கள்.


கடவுளின் அழகு -அன்னாசிப்பழம் ,மாதுளை, ஆரஞ்சு, மாம்பழம் ஆப்பில் என பல.

கடவுளின் பூரணமான பிரதிபலிப்பு - இப்ப்ரபஞ்சம்

கடவுளை உணர்வது -ஆத்மா தர்சனம்

மலர்களின் வேலை- மலர்வது
மனிதனின் வேலை-vazvathu

இறைவன் இவ்வுலகத்தில் அனைத்தையும் படை த்துவிட்டு அவரையும் நம்முள் போட்டு அனுப்பியுள்ளார் உலகத்தில் உள்ள அனைத்துக்கும் அதிர்வுகள் [சக்தி]உண்டு என்று ஜஸ்டீன் கண்டுபிடித்துள்ளார் ஈஸ்வரன்,அல்ல, புத்தர், ஜீசஸ் இப்படி இறைவன் இவ்வுலகில் அனைத்திலும் கரைந்துள்ளர்

பேரதிசயம் --உலகமே கடவுளின் அடக்கம் இதை விட பேரதிசயம் என்ன இருக்க முடியும்?

உயிர் சக்தி-- இறைவன்

இறைவன்

உணவின் ருசியிலும் தண்ணீரின் சுவையிலும் இசையின் இனிமையிலும் பூ மலரும் அழகிலும் குழந்தையின் மழலையிலும் கடவுளின் பரமானந்தத்தின் நிழலை காண்கின்றோம் கடவுளின் ஜோதி பல வண்ண மலர்கள்

கடவுளின் அழகு -அன்னாசிப்பழம் , மாதுளை, ஆரஞ்சு, மாம்பழம் , ஆப்பில் என பல.