Sunday, June 29, 2008

தியானம் [இரண்டு]

ஐம்புலன்கள்-[மெய் ,வாய்,கண்,மூக்கு,செவி]களின் உணர்வுகளின் நிலை தெரியாமல் இருப்பது -தியானம்
௨.கனவு, +தூக்கம் +விழிப்புணர்வு -தியானம்
தூங்கியும் தூங்காமல் இருப்பது தியானம்
இருதயம் -சூரியன், மூளை- சந்திரன் -----சூரியன் மூலம் சந்திரன் பிரகாசிக்கிறது
இருதயத்தை பிரகாசிப்பதன் மூலம் மூளை முழு செயல் பாட்டிற்கு வருகிறது
கவனிப்பதே தியானம்
சும்மா இருப்பதே தியானம்
ராணுவத்தளபதி தன் படை வீரர்களின் அணிவகுப்பை நின்று பார்வை இடுவதை ப்போல எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டும்
தினந்தோறும் இறைவனின் வாயில் படியில் படுத்து தூங்குகிறோம் தூங்காமல் வாயில் படியில் உள்ள கதவை தட்டி உள்ளே என்ன நடக்கிறது என்று பார்பதே
தியானம்
எதையும் அசைக்கும் ஆன்மா சக்தி -தியானம் நாம் உயிருடன் இருக்கும்போதே உடலை விட்டு பார்ப்பதுதான் தியானம் ஒழுங்காக வேலை செய்வது dhiyanam

No comments: