உபவாசம் இருக்கும்போது பரிபூரண அமைதியுடன் இருக்க வேண்டும் படிப்பது பேசுவது போன்ற செயல்கள் தவிர்க்க வேண்டும்
இளநீர் அல்லது எலுமிச்சை சாரு அருந்தி உபவாச்த்தை முடிக்க வேண்டும் .
அடுத்த நாள் பழ உணவுகள் உட்கொள்ள வேண்டும்
உபவாசம் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வர பிரசாதம் ஆகும்
No comments:
Post a Comment