Wednesday, September 17, 2008

பஞ்ச கோ ஷங்கள்

நாம் எங்கு வாழ்கிறோம்

நாம் எப்படிப்பட்ட திறன்களை வெளிப்படுத்த முடியும்

என்று சிந்திப்பதற்கு முன்பு நாம் எங்கு வாழ்கிறோம் என்பதை அறிதல் மிக அவசியமாகும்

சாஸ்திரங்கள் இதை பஞ்ச கோஷங்கள் என்று அழகாக குறிப்பிடுகிறது

இந்த ஐந்து கோஷங்கள்
௧. அன் ந மய கோஷம் ... உணவு ..உடல்
௨. பிராண மய கோஷம்....உயிர் உடல்
௩.மனோ மய கோஷம் ...மன உடல்
விஞ்சான மய கோஷம் ...புத்தி உடல்
ஆனந்த மய கோஷம் ...சந்தோஷ உடல்
உணவு உடல் ...நம் கண்ணுக்கு தெரிகின்ற உணவினால் செய்யப்பட முதல் அடுக்காகும் ஸ்தூல சரீரம் என்றும் அழை க்கப்படுகிறது
பிராண மய கோஷம் ...உயிர் உடல் ...பிராண சக்தி அல்லது உயிர் சக்தியினால் செய்யப்பட்ட உடல் ஸ்தூல சரீரத்தை சூழ்ந்து கொண்டும் ஊடுரிவியும் நிற்கின்ற பிரகாச மான உடல்
மனோ மய கோஷம் ..உணர்ச்சி களினால் உண்டான உடல் ,நாம் உணர்கின்ற எல்லா உணர்ச்சிகளும் இந்த உடலை சார்ந்தது
விஞ்சான மய கோஷம் அறிவினால் செய்யப்பட்ட உடல் எண்ணங்களும் சிந்திக்கும் சக்தியும் ஆராய்ந்து அறியும் திறநிலிருந்து பிறப்பதாகும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இவ்வுடலை சார்ந்தது
ஆனந்த மய கோஷம் ..அறியாமையே இவ்வுடலின் தன்மை ஆகும்
நான் யார் என்ற நம்மை மற்ற உடல் களுடன் இக்கிய
படித்து கின்ற காரணத்தினால் காரண சரீரம் என்ற பெயரும் உண்டு.

No comments: